411
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, தன்னை பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வளையக்கரணை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர...

2352
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே தனியார் கம்பெனியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய 3பேர் கைது செய்யப்பட்டனர். சாமிநத்தத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று ம...

99522
சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஆம்ரோ கிங்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், மாதம் 10 ஆயிரம் தருவதாக கூறி, வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 200 கோடி ரூபாய் ம...

3442
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து போலி வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டது. எடப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பி...

7070
சென்னையில், தனியார் நிறுவனத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் மற்றும் ஆப்பிள் லேப்டாப்-களை விற்று மோசடி செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அந்நி...

2451
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கோலியான்குளம் என்ற கிராமத்தில் மின் உற்பத்திக்காக  நிறுவப்பட்டுள்ள காற்றாலை ஒன்றில் தொழில்ந...

3140
கும்பகோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கழுத்தறுத்து கொல்லப்பட்டு ஆற்றில் உடல் வீசப்பட்ட நிலையில், மனநிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ள அவரது சக ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறத...



BIG STORY